அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு பேச்சு

ஜனவரி மாதம் போளூர் பாலம் திறக்கவில்லை என்றால் எ.வ.வேலு தலை மீது எனது கார் ஓடும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போளூர் சட்டமன்ற தொகுதி நம்பேடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசியிருக்கிறார். 



அதிமுக ஆட்சி காலத்தில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல், ரயில்வே துறையில் அனுமதி பெறாமல் டெண்டர் விடப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Next Post Previous Post

No comments