ஆற்றில் சிக்கிய பள்ளி பஸ்-அலறி துடித்த மாணவர்கள்



திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடியில் கமலாம்பாள் என்ற தனியார் பள்ளி அடிக்கடி பழுதாகி நின்று விடுமாம்.

பாம்பாற்றின் குறுக்கே தரைப்பாலத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த நிலையில் அதை கடக்க பஸ் முயன்றது. அப்போது பஸ் பழுதாகி நின்று விட்டது. இதனால் பஸ்சில் இருந்த மாணவ - மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். இதைப் பார்த்ததும் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடோடி வந்து பஸ்சில் இருந்த மாணவ - மாணவியர்களை பத்திரமாக கீழே இறக்கி காப்பாற்றினர்.



Next Post Previous Post

No comments