உதயநிதி மீது எப்ஐஆர் பதிவு செய்ய திருவண்ணாமலை போலீசில் புகார்

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழிப்பது போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது திருவண்ணாமலை நகர போலீஸ் நிலையத்தில் 2 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.



---------------------------------------------------------------------------



Link



Next Post Previous Post

No comments