அக்னி குளத்திற்கு சீல்-சாமியார் வெளியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான அக்னி குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையாக அங்கிருந்த சாமியார் வெளியேற்றப்பட்டார். பிறகு குளத்தின் கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

https://youtu.be/He4I8A5rBYo?si=rS5EDVcjeQXzxPXN






Next Post Previous Post

No comments